மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் இன்று மாலை நடை திறப்பு

குமுளி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் டிச. 27-ம் தேதி மண்டல பூஜை நடை​பெறு​வதை முன்​னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்​கப்பட உள்​ளது.

ஆன்​லைன் மூலம் 70 ஆயிரம் பக்​தர்​களும், ஸ்பாட் புக்​கிங் மூலம் 20 ஆயிரம் பேரும் தின​மும் தரிசனத்​துக்கு வர உள்​ளனர். இதையொட்​டி, பக்​தர்​கள் வசதிக்​காக பல்​வேறு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.