கார்த்திக் சுப்பராஜின் புதிய படம் தொடக்கம்

கார்த்திக் சுப்பராஜின் புதிய படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.

’ரெட்ரோ’ படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. அடுத்ததாக திரைப்பட விழாக்களுக்காக படமொன்றை இயக்கவுள்ளார் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். அப்படத்தினைத் தான் இப்போது மதுரையில் கார்த்திக் சுப்பராஜ் படப்பூஜையுடன் தொடங்கியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.