“ராஷ்மிகாவை நினைத்து பெருமை கொள்கிறேன்” - விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி
ராஷ்மிகாவை நினைத்து பெருமை கொள்கிறேன் என்று நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்தார்.
ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘த கேர்ள்ஃபிரண்ட்’. ரோகிணி, தீக் ஷித் ஷெட்டி, அனு இம்மானுவேல் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். கடந்த நவ.07 அன்று வெளியான இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
