புச்சிபாபு கிரிக்கெட் இறுதிப் போட்டி: ஹைதராபாத் அணி 296 ரன் குவிப்பு

சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரெஸிடெண்ட் லெவன் ஹைதராபாத் அணிகள் மோதின. 4 நாட்கள் கொண்ட இந்த ஆட்டம் சென்னை நாவலூரில் உள்ள சிஎஸ்கே உயர் செயல்திறன் மையத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இழப்புக்கு 296 296 ரன்கள் ரன்கள் குவித்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.