விக்ரம் - பிரேம்குமார் படம் கைவிடல்?
பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருந்த படம் கைவிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு, பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் விக்ரம். அதில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில மாதங்களிலேயே அப்படம் கைவிடப்பட்டது. இதனை அருண் விஸ்வா தயாரிக்கவிருந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

