பெண்களே அதிகம்: நாமக்கல்லில் சிறுநீரகத்தை விற்றவர்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு

சட்டவிரோதமாக நடந்திருப்பது அண்மையில் அம்பலமாகி தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அங்கே பிபிசி நடத்திய கள ஆய்வில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் சிறுநீரகத்தை விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. அதற்கு என்ன காரணம்? அவ்வாறு சிறுநீரகத்தை விற்பனை செய்தவர்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.