சாதனைப் படைக்கும் மகாவதார் நரசிம்மா!

விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதையை கொண்டு உருவான அனிமேஷன் திரைப்படம், ‘மகாவதார் நரசிம்மா’. அஸ்வின் குமார் இயக்கிய இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ், கினிம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்த அனிமேஷன் படம் ஜூலை 25-ல் வெளியானது.

தெலுங்கு, இந்தியில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்து வந்தது. இந்நிலையில் இந்தியில் மட்டும் இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் இந்தப் படம் வசூலித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.