நம்மளவில் வியப்பான கலைஞர்…!
நம்மளவில் வியப்பான கலைஞர்…. சிறப்பு கட்டுரை: மூத்த பத்திகையாளர் ஏழுமலை வெங்கடேசன்… என் தந்தை திமுக அனுதாபி.. கலைஞர் காஞ்சிபுரம் வருகிறார் என்றால் காரில் செல்லும் வரை சிலவினாடிகள் தரிசிக்க நீண்ட நேரம் காத்திருப்பார்.. பெரும்பாலும் என் தந்தையின் கடை இருக்கும் பிரதான தெரு வழியாகத்தான் விஐபிக்கள் வருகை இருக்கும். இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி, விபி சிங் ஆகிய பிரதமர்களையும் நான் இங்கேதான் பார்த்திருக்கிறேன் . கலைஞரை பார்க்க காத்திருந்தவரின் மகனான நான். வருடக்கணக்கில் தினமும் சர்வசாதாரணமாக […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


