திரைப்படங்களை இமோஜிக்கள் மூலம் விமர்சிப்பதை கைவிட்டது ஏன்? - அனிருத் விளக்கம்
விமர்சனங்கள் பதிவிடுவதை நிறுத்தியது ஏன் என்று அனிருத் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
’கூலி’ படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார் அனிருத். அவர் முழுமையாக படத்தின் பணிகளை முடித்துவிட்டால், படம் எப்படியிருக்கிறது என்பதை எக்ஸ் தளத்தில் இமோஜிக்களாக பதிவிடுவார். இவை இணையத்தில் மிகவும் பிரபலம். சமீபத்திய சில படங்களுக்கு அனிருத் இதனை தவிர்த்து வந்தார். ‘கூலி’ படத்துக்கு இமோஜிக்களை பதிவிடுவார் என்று பலரும் எதிர்நோக்கி இருந்தார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


