ரிஷப் ஷெட்டியின் புதிய படம் அறிவிப்பு!
ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘காந்தாரா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பல்வேறு மொழி கதைகளில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. தற்போது ‘காந்தாரா 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


