தமிழ்நாட்டில் கோவில் நிதியில் முதல் கல்லூரியைக் கட்டிய முதல்வர் யார் தெரியுமா? வரலாற்றுப் பின்னணி

தமிழ்நாட்டில் கோவில்களின் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை எடுத்து கல்லூரிகள் கட்டுவது குறித்து எடப்பாடி கே. பழனிசாமி கேள்வியெழுப்பியது, தமிழக அரசியல் களத்தில் விவாதப்பொருளாகியுள்ளது. தமிழ்நாட்டில் கோவில் நிதியில் கல்லூரி கட்ட தீர்மானித்த முதல் முதல்வர் யார் தெரியுமா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.