“பான் இந்தியா படமாக இருந்தால் விஜய்யை பிரதமராக காட்டியிருப்பேன்” - ‘யாதும் அறியான்’ இயக்குநர் திட்டவட்டம்!

சென்னை: “குறைவான பட்ஜெட்டில் செய்ததால், ஒரு பேப்பர் போஸ்டரில் மட்டுமே விஜய் பற்றி அப்படி வைத்தேன். பான் இந்தியா படமாக இருந்தால் முதல்வராக அல்லாமல் அவரை பிரதமராக காட்டியிருப்பேன்” என்று ‘யாதும் அறியான்’ இயக்குநர் தெரிவித்தார்.

பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் எம்.கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘யாதும் அறியான்’. இப்படத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வரும் ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.