2 வெள்ளி பதக்கம் வென்றார் ஜோதி!
மாட்ரிட்: உலகக் கோப்பை வில்வித்தை போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா, பிரனீத் கவுர், பிரித்திகா பிரதீத் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 225-227 என்ற கணக்கில் சீன தைபேவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


