முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சு சொதப்பியது எப்படி? - பிரசித் கிருஷ்ணா ஓபடன் டாக்
லண்டன்: இங்கிலாந்து அணி உடன் ஹெட்டிங்கிலியில் முதல் டெஸ்ட் போட்டியில் தனது பந்து வீச்சு சொதப்பலுக்கு தானே முழு பொறுப்பேற்பதாக இந்திய பவுலர் பிரசித் கிருஷ்ணா கூறியுள்ளார்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளில் தோல்வியை தழுவியது. இதில் இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தமாக 35 ஓவர்கள் வீசி 210 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார் பிரசித் கிருஷ்ணா. இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தாலும் எக்கானமி 6-க்கு மேல் இருந்தது. இதனால் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


