தமிழ்நாடு கால்பந்து சங்க தலைவராக சண்முகம் தேர்வு

சென்னை: தமிழ்​நாடு கால்​பந்து சங்​கத்​துக்கு புதிய நிர்​வாகி​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். புதிய தலை​வ​ராக சண்​முகம் தேர்​வாகி​யுள்​ளார்.

தமிழ்​நாடு கால்​பந்து சங்​கத்​தின் நிர்​வாகி​கள் தேர்​தல் கடந்த மாதம் 31-ம் தேதி காலை 10 மணிக்கு நேரு விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்​றது. கடந்த 2018-ம் ஆண்டு நடை​பெற்ற தேர்​தல் செல்​லாது என நீதி​மன்​றம் அறி​வித்​ததை தொடர்ந்து தற்​போது மறு தேர்​தல் நடை​பெற்​றது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.