கொடூர பாலியல் வல்லுறவால் பலியான பூனை - விலங்குகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு தனிச்சட்டம் கோரும் ஆர்வலர்கள்
மும்பையில் பூனை ஒன்று கொடூரமான பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு பலியாகியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து விலங்குகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனைகளை வழங்க வல்ல சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


