12-வது சீசனுக்கான ஏலத்தையொட்டி புரோ கபடி லீக்கில் 83 வீரர்கள் தக்கவைப்பு
புரோ கபடி லீக் சீசன் 12-க்கான வீரர்கள் ஏலம் வரும் 31 மற்றும் ஜூன் 1-ம் தேதிகளில் மும்பையில் நடைபெறுகிறது. இதையொட்டி ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.
எலைட் பிரிவில் 25 வீரர்கள், இளம் வீரர்கள் பிரிவில் 23 பேர், புதிய இளம் வீரர்கள் பிரிவில் 35 பேர் என மொத்தம் 3 பிரிவுகளில் 83 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


