1971 போர்: நள்ளிரவில் முன்னேறிய பாகிஸ்தான் படையை சில மணி நேரத்தில் உருக்குலைத்த இந்திய விமானப்படை

1971 போரின் போது, ராம்கர் மற்றும் ஜெய்சால்மரை கைப்பற்றும் முனைப்புடன் பாகிஸ்தானின் 2000 வீரர்கள் பீரங்கிகளுடன் நள்ளிரவில் முன்னேறினர். இந்திய முகாமை நெருங்கிய பாகிஸ்தான் படையை சில மணி நேரத்தில் இந்திய விமானப்படை நான்கே போர் விமானங்களைக் கொண்டு உருக்குலைத்தது எப்படி?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.