தைபே ஓபன் பாட்மிண்டன்: ஆயுஷ், உனதி தோல்வி
தைபே: தைபே ஓபன் பாட்மிண்டன் தொடரில் அரை சுற்றில் இந்தியாவின் இளம் நட்சத்திரங்களான ஆயுஷ் ஷெட்டி, உனதி ஹூடோ தோல்வி அடைந்தனர்.
தைபேவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள இந்தியாவின் இளம் வீரரான ஆயுஷ் ஷெட்டி, 7-வது இடத்தில் உள்ள தைவானின் சோ டியேன் சென்னுடன் மோதினார். இதில் ஆயுஷ் ஷெட்டி 18-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


