குஷ்புவின் எக்ஸ் பக்கம் மீட்பு - ‘3 வாரங்களில் நிறைய நடந்துவிட்டன’

சென்னை: 3 வாரங்களுக்கு முன்பு ஹேக்கர்களால் முடக்கப்பட்ட தனது எக்ஸ் பக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகையும் பாஜக அரசியல் பிரமுகருமான குஷ்புவின் எக்ஸ் சமூக வலைதள கணக்கு சில தினங்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். மேலும் இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் குஷ்பு பதிவிட்டிருந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.