அதிரடி வீரர் டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்த சிஎஸ்கே @ IPL 2025
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் அதிரடி இளம் வீரரான டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. காயமடைந்த குர்ஜப்னீத் சிங்குக்கு மாற்றாக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
டி20 பாணி கிரிக்கெட் என்றாலே அதிரடி பேட்டிங் தான். டெவால்ட் பிரெவிஸ் அந்த வகையிலான பேட்ஸ்மேனான. அஞ்சாமல் பந்தை விளாசுவர். ஃப்ரான்சைஸ் லீக் கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக அறியப்படுகிறார். ‘பேபி ஏபி’ என இவரை அன்போடு அழைப்பதுண்டு.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

