‘ஒரு கூட்டு கிளியாக...’ - இளையராஜா ‘அனுமதி’ விவகாரத்தில் சி.எஸ்.அமுதன் பகிர்வு

இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக சி.எஸ்.அமுதன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா. இந்த விவகாரம் இணையத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. தணிக்கை சான்றிதழில் இசையுரிமை நிறுவனத்திடம் இருந்து அனுமதி வாங்கியதை வைத்து பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.