ஹ்ரித்திக் ‘க்ரிஷ் 4’ நாயகியாக பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம்!
‘க்ரிஷ் 4’ படத்தின் நாயகியாக பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘க்ரிஷ் 4’ படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகியாக பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘க்ரிஷ்’ மற்றும் ‘க்ரிஷ் 3’ ஆகிய படங்களில் ஹ்ரித்திக் ரோஷனுக்கு நாயகியாக பிரியங்கா சோப்ரா தான் நடித்திருந்தார். தற்போது ‘க்ரிஷ் 4’ படத்திலும் நாயகி கதாபாத்திரத்தில் ப்ரியாங்காவே நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
