ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்தப் பட அப்டேட்!

ஹிப் ஹாப் ஆதி தனது அடுத்த படத்தின் இயக்குநரை முடிவு செய்திருக்கிறார்.

‘கடைசி உலகப் போர்’ படத்துக்குப் பிறகு பல்வேறு இயக்குநர்கள் ஹிப் ஹாப் தமிழா ஆதியிடம் கதைகள் கூறி வந்தார்கள். ஆனால், எந்தவொரு படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். தற்போது அதில் ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, அதில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.