‘வீர தீர சூரன் - பார்ட் 2’ ரிலீஸுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: டெல்லி ஐகோர்ட்

சென்னை: ‘வீர தீர சூரன்-பார்ட் 2’படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்-பார்ட் 2’ படம் இன்று (மார்ச் 27) வெளியாகவிருந்தது. இந்த படத்தின் தயாரிப்புக்கு ஹெச்.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு, பி4யூ என்ற நிறுவனம் ஃபைனான்ஸ் செய்திருந்தது. படத்தின் ஓடிடி உரிமத்தையும் இந்த பி4யூ நிறுவனத்துக்கு படத்தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.