“பஞ்சாப் அணியின் பிரியன்ஷ் ஆர்யா திறமையான பேட்டர்!” - ரிக்கி பான்டிங்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் தமது அணியின் இளம் வீரரான பிரியன்ஷ் ஆர்யா தொடக்க வீரருக்கான சிறப்பு வாய்ந்த தனித்துவ திறமைகள் கொண்டவர் என்று பாராட்டியுள்ளார்.
அதேபோல் பின்னால் இறங்கி மேட்சை வெற்றி பெற்றுக் கொடுக்கும் பினிஷர் மற்றும் மீடியம் வேகப்பந்து வீச்சாளரான சூரியான்ஷ் ஷெட்கே மற்றும் 19 வயது ஆல்ரவுண்டர் முஷீர் கான் ஆகியோரும் இந்த ஐபிஎல் தொடரில் ஜொலிப்பதை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


