ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள் எவை? - ஜாம்பவான்கள் கணிப்பு

சென்னை: ஐபிஎல் 2025 சீசன் தொடங்கியுள்ள நிலையில், இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கணிப்பை தெரிவித்துள்ளனர்.

10 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போன்ற அணிகள் முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களம் கண்டுள்ளன. இதில் பஞ்சாப், டெல்லி, பெங்களூரு அணிகளுக்கு இது 18-வது ஐபிஎல் சீசன் ஆகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.