இந்திய அணிக்கு ரூ.58 கோடி அள்ளிக்கொடுக்கும் பிசிசிஐ!
புதுடெல்லி: சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பட்டம் வென்றிருந்தது.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி மற்றும் பயிற்சியாளர்கள், தேர்வுக்குழு உறுப்பினர்கள் என அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.58 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


