தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவ் 3 நாள் டிஆர்ஐ காவலில் வைக்கப்பட்டார்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ், வெள்ளிக்கிழமை சிறப்பு பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தால் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (DRI) மூன்று நாள் காவலில் வைக்கப்பட்டார். துபாயில் இருந்து 14.2 கிலோ தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில் இந்த வார தொடக்கத்தில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். இந்த தங்க கடத்தலுக்காக தனக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டதாக ரன்யா ராவ் கூறியுள்ள நிலையில் இதில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் குறித்து […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.