அரை இறுதியில் டிராவிஸ் ஹெட்டை சமாளிக்குமா இந்தியா? - சாம்பியன்ஸ் டிராபி
துபாய்: துபாயில் இன்று (மார்ச் 4) நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட்டை இந்திய அணி சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், இந்திய அணிக்கு எதிராக அவரது கடந்த கால செயல்பாடு அப்படியானதாக அமைந்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அதன் நாக்-அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன. இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் விளையாடும். முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


