மாநில அரசின் சிறந்த நடிகர் விருதை நிராகரித்த கிச்சா சுதீப்!
பெங்களூரு: கர்நாடக அரசு வழங்கிய சிறந்த நடிகருக்கான விருதினை நிராகரித்து, மன்னிப்புக் கோரியிருக்கிறார் கிச்சா சுதீப்.
2019-ம் ஆண்டிற்கான கன்னட திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது கர்நாடக அரசு. அதில் ‘பயில்வான்’ படத்தில் சிறப்பாக நடித்ததிற்காக சுதீப்புக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், அந்த விருதினை நிராகரிப்பதாக சுதீப் அறிவித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


