‘ரோஹித் சர்மாவுக்கு யாரும் எதுவும் சொல்ல வேண்டியதில்லை’ - ரஹானே
மும்பை: ரோஹித் சர்மா என்ன செய்ய வேண்டும் என்று யாரும் எதுவும் சொல்ல வேண்டியதில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.
நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக ரோஹித் சர்மா விளையாடுகிறார். இதற்காக அவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த போட்டி நாளை தொடங்குகிறது. இந்த சூழலில் அது குறித்து மும்பை அணியின் கேப்டன் ரஹானே பேசியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


