‘மதகஜராஜா’ ரிலீஸ் என்றதுமே பயந்தேன்: சுந்தர்.சி
‘மதகஜராஜா’ வெளியீடு என்ற அறிவிப்பு வந்தவுடன் தான் பயந்ததாக இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘மதகஜராஜா’. சுமார் 12 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு வெளியாகவுள்ளது. இதன் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சுந்தர்.சி, விஷால், விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

