பந்த் அதிரடி; போலண்ட் அபாரம் - சிட்னி டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் முடிவு
சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. இந்நிலையில், இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது.
சிட்னி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்னுக்கும், ஆஸ்திரேலியா 181 ரன்னுக்கும் ஆல் அவுட் ஆனது. இந்த நிலையில் 4 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

