அடுத்தது ‘வேள்பாரி’ தான்: ஷங்கர் முடிவு!
அடுத்து ‘வேள்பாரி’ கதையைத் தான் ஷங்கர் படமாக்க முடிவு செய்திருக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. இதன் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், கைரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்குப் பிறகு ‘இந்தியன் 3’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

