‘என் பந்து வீச்சு மீது எனக்கே திருப்தி இல்லை’ - நிதிஷ் குமார் ரெட்டி
நடப்பு பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்கான அணியில் நிதிஷ் குமார் ரெட்டியை தேர்வு செய்த போது நிறைய பேருக்கு அவரைப் பற்றி தெரியாது. ஏதோ ஐபிஎல் ஆடுபவர் என்ற அளவில்தான் அவரைத் தெரிந்திருந்தது. ஆனால், இப்போது இந்திய அணியின் முக்கியமான நம்பர் 8 வீரர் ஆனார் நிதிஷ். இருப்பினும் இன்னும் நிறைய மேம்பட வேண்டி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
21 முதல் தரப் போட்டிகளையே ஆடி டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் நுழைந்த நிதிஷ் குமார், மெல்பர்னில் மறக்க முடியாத சதம் எடுத்து நட்சத்திர பேட்டராக உருவாகியுள்ளார். ஆனால், ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக உருவாக அவரது பந்து வீச்சு மேம்பட வேண்டும். இந்நிலையில், நிதிஷ் குமார் கூறியதாவது:
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


