ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர் | ஆஸி. அணியில் தொடக்க வீரர் மெக்ஸ்வீனி அதிரடி நீக்கம்

இந்தியாவுக்கு எதிரான ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் கடைசி 2 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடக்க வீரரான நேதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளார்.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதையடுத்து பிரிஸ்பனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் டிராவில் முடிவடைந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.