களத்தில் வலியால் துடித்த எதிரணி வீரர்: ஓட்டத்தை தவிர்த்த வங்கதேசத்தின் ஜாகிர் அலி
கிங்ஸ்டவுன்: மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் வங்கதேச அணிக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் எதிரணி வீரர் களத்தில் வலியால் துடிப்பதை கண்டு ரன் எடுப்பதை தவிர்த்தார் வங்கதேச வீரர் ஜாகிர் அலி அனிக். அவரது இந்த உன்னத செயல் அசலான ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்டின் அடையாளம் என பலரும் போற்றி வருகின்றனர்.
வங்கதேச கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இந்திய நேரப்படி நேற்று இரவு நடைபெற்றது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


