இந்திய ஸ்பின்னர்களை ஏன் வாங்கவில்லை? - ஆகாஷ் அம்பானி விளக்கம்
நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது பவுலிங் வரிசையை ஸ்திரப்படுத்தியுள்ளதாக அதன் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இதோடு, இந்திய ஸ்பின்னர்கள் பற்றியும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி இதோ: ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, பெவன் - ஜான் ஜேகப்ஸ், ராபின் மின்ஸ், ரியான் ரிக்கிள்டன், கிருஷ்ணன் ஸ்ரீஜித், ஹர்திக் பாண்டியா, நமன் தீர், வில் ஜாக்ஸ், ராஜ் அங்கத் பவா, விக்னேஷ் புதுர், அல்லா கஜன்ஃபார், கரண் ஷர்மா, மிட்செல் சாண்ட்னர், பும்ரா, தீபக் சாஹர், ட்ரெண்ட் போல்ட், அஸ்வினி குமார், ரீஸ் டாப்லி, சத்ய நாராயண ராஜு, அர்ஜுன் டெண்டுல்கர், லிசாத் வில்லியம்ஸ்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


