சதம் விளாசிய கோலி, ஜெய்ஸ்வால் - 487 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்தியா | IND vs AUS பெர்த் டெஸ்ட்
பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 487 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி பெர்த் நகரில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 150 மற்றும் ஆஸ்திரேலியா 104 ரன்கள் எடுத்தன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


