ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் தாக்குப் பிடிப்பாரா ஜெய்ஸ்வால்?

வரும் 22-ம் தேதி பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் இல்லாத காரணத்தினால் இந்திய அணி பலவீனமடைந்துள்ளது. இதனை ஜெய்ஸ்வால் தாங்கிப் பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுவரை ஜெய்ஸ்வால் தன் திறமையை திறம்பட நிரூபித்து வருகிறார். ஆனால், இந்த பார்டர் கவாஸ்கர் டிராபி அவருக்கான அக்னிப்பரீட்சை என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. முதலில் அவருக்கு அணி நிர்வாகம், பயிற்சியாளர்கள் அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பது முக்கியமானது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.