இந்திய அணிக்கு ஜஸ்பிரீத் பும்ரா கேப்டன்?
பெர்த்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்கவுள்ளது.
கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளதால் அவர் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவில்லை. இதையடுத்து அடிலெய்டில் நடைபெறவுள்ள 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியுடன் ரோஹித் சர்மா இணைந்து கொள்வார் எனத் தெரிகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


