பிரிட்டனில் பிறந்த குழந்தைகளை மாற்றிய மருத்துவமனை - 55 ஆண்டுகள் கழித்து வெளிவந்த உண்மை
பிரிட்டனில் 1960களில் பிறந்த இரண்டு பெண் குழந்தைகள், அவர்கள் பிறந்தபோதே பெற்றோர்களிடம் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளனர். இந்த உண்மை, 55 ஆண்டுகள் கழித்து விளையாட்டாக எடுக்கப்பட்ட ஒரு டி.என்.ஏ சோதனையில் தெரிய வந்தது. அதன் பிறகு என்ன நடந்தது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


