ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: பஞ்சாப் - சென்னை இன்று மோதல்
புதுடெல்லி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் எஃப்சி - சென்னையின் எஃப்சி அணிகள் மோதுகின்றன.
பஞ்சாப் எப்ஃசி அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒருதோல்வியுடன் 9 புள்ளிகளை பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் சென்னையின் எப்ஃசி அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 டிரா,ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


