ஸ்மிருதி மந்தனா அதிரடியில் தொடரை வென்றது இந்திய மகளிர் அணி
அகமதாபாத்: நியூஸிலாந்து மகளிர் அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய மகளிர் அணி வென்றது.
இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து மகளிர் அணி 49.5 ஓவர்களில் 232 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக புரூக் ஹாலிடே 96 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் விளாசினார். ஜார்ஜியா பிலிமெர் 39, இஸபெல்லா காஸி 25 ரன்கள் சேர்த்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


