உத்தரகாசியில் மசூதிக்கு எதிரான பேரணியில் கல் வீச்சு, தடியடி - என்ன நடந்தது?
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஒரு மசூதிக்கு எதிராக "ஜன் ஆக்ரோஷ்" என்னும் பேரணி நடத்தப்பட்டது. அதில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 8 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


