2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணிக்கு 297 ரன்கள் இலக்கு
முல்தான்: 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 297 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி.
முல்தானில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 366 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 53 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 114 ரன்கள் விளாசினார். ஸாக் கிராவ்லி 27, ஆலி போப் 29, ஜோ ரூட் 34, ஹாரி புரூக் 9, பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னில் வெளியேறினர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


