அர்த்தமற்ற தொடர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஐசிசி - பிசிசிஐ?

வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்று இந்தியா வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியோடு, இனி இந்திய அணியை யாராலும் அசைக்க முடியாது என்ற நம்பிக்கைகளையும் கொடுத்திருக்கக் கூடும். ஆனால் உண்மையில் இது போன்ற அர்த்தமற்ற தொடர்களை பிசிசிஐ நடத்தாமல் இருந்தால்தான் கிரிக்கெட்டுக்கு நல்லது.

இந்திய அணியைப் பொறுத்தவரை சஞ்சு சாம்சன், ரியான்பராக், நிதிஷ் ரெட்டி,, ஹர்திக் பாண்டியாவின் அல்ட்ரா மாடர்ன் அக்ரஷன் போன்றவை சிறந்த விளைவுகளாக இருந்தாலும் இந்தத் தொடரினால் ஆய பயன் என்ன என்பதைப் பார்த்தோமானால் ஒன்றுமில்லை என்றுதான் கூற வேண்டும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.