‘‘சென்னையில் விளையாட எனக்கு மிகவும் பிடிக்கும்’’ - ரிஷப் பந்த் பகிர்வு

சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 280 ரன்களில் வெற்றி பெற்றது. சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் சதம் விளாசினார்.

வெற்றிக்கு பிறகு அவர் தெரிவித்தது: “இந்தப் போட்டி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். சென்னையில் விளையாட எனக்கு மிகவும் பிடிக்கும். காயத்திலிருந்து மீண்ட பிறகு மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் விளையாட விரும்பினேன். அந்த வகையில் காயத்துக்கு பிறகு இதுதான் நான் விளையாடும் முதல் போட்டி. அதில் நான் சிறப்பாக செயல்பட்டேன் என கருதுகிறேன்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.