கோத்தகிரியில் நடைபெற்ற தேசிய கைப்பந்து போட்டி: தமிழ்நாடு-பாண்டிசேரி அணி சாம்பியன்
கோத்தகிரி: கோத்தகிரியில் நடந்த தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு-பாண்டிசேரி அணி 19 வயதுக்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றன.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி அரங்கில் இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் மற்றும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் பள்ளிகள் பங்கேற்ற தேசிய கைப்பந்து போட்டி கடந்த நான்கு நாட்களாக நடந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

